Type Here to Get Search Results !

தமிழகத்தில் கரையைக் கடக்காது – வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் உறுதி




ஏப்ரல் 30 மற்றும் மே 1ம் தேதி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இன்று இரவுக்குள் தீவிரம்...

*ஃபானி புயல் சென்னைக்கு தென்கிழக்கே 1050 கி.மீ., தொலைவில் நிலை கொண்டுள்ளது - வானிலை மையம்.
*இரவுக்குள் தீவிர புயலாகவும், நாளை அதி தீவிர புயலாகவும் மாறக்கூடும்.
*வடமேற்கு திசை நோக்கி நகரும் புயல், தமிழக கடற்கரை அருகே 300 கி.மீ., தொலைவு வரை வரக்கூடும்.
*தமிழக கடல்பகுதியை கடக்க வாய்ப்பில்லாததால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை.
*மீனவர்கள் இன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம்.


Top Post Ad

Below Post Ad