Type Here to Get Search Results !

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் ‘பவர் பிளேயர்’ முறையை அறிமுகப்படுத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் ‘பவர் பிளேயர்’ முறையை அறிமுகப்படுத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. ஐபிஎல் ஆட்டங்களில் தேவைப்படும் போது லெவனில் இடம்பிடிக்காத வீரரை இறங்கி ஆட வைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

  கடைசி ஓவரில் அதிக ரன்கள் தேவைப்படும்போது வீரர்கள் ரன் எடுக்க திணறினால் லெவனில் இல்லாத பதிலி வீரரை களமிறக்கலாம்.


Top Post Ad

Below Post Ad