Type Here to Get Search Results !

11-ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை. லாரி ஓட்டுநர் கைது.



ஆம்பூர் அடுத்த பாலூரில் 11-ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவியை கடத்தி வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக லாரி ஓட்டுநர் சந்தோஷ் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.


Top Post Ad

Below Post Ad