![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg36ag9kbZBALsp-WlAT4IUtcdsJm1eWjbZcTWKhFoQDCGPVWnsBp896qB4cG6nTgg_sLcfyLB-cTMQyHaZ5kzX65H5ywOPb_7nAGdO7QjiQw0Wlgvx7NMlZecVgL0ONi2izWNJazgqT_XO/)
கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் பெரிய மாவட்டமாக இருப்பதால் கள்ளக்குறிச்சி 33ஆவது மாவட்டமாக உருவாக்கப்படும் என பேரவையில் அறிவித்துள்ளார். மேலும், இம்மாவட்டத்திற்கு தனி ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்படுவார் எனவும் அறிவித்துள்ளார்.