சென்னை மாகாணம் என்றழைக்கப்பட்ட நமது மாநிலத்திற்கு அன்றைய தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களால் "தமிழ்நாடு" என பெயர் சூட்டப்பட்டது. 1969ம் வருடத்தில் நிகழ்ந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வின் ஐம்பதாம் ஆண்டு தினம் இன்று!
சென்னை மாகாணம் என்றழைக்கப்பட்ட நமது மாநிலத்திற்கு அன்றைய தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களால் "தமிழ்நாடு" என பெயர் சூட்டப்பட்டது. 1969ம் வருடத்தில் நிகழ்ந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வின் ஐம்பதாம் ஆண்டு தினம் இன்று!