Type Here to Get Search Results !

சென்னை சென்ட்ரலில் இருந்து கூடூருக்கு பிற்பகல் 3.15 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில் பிப்.20 வரை ரத்து


சென்னை சென்ட்ரலில் இருந்து கூடூருக்கு பிற்பகல் 3.15 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில் பிப்.6 முதல் பிப்.20 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. காலை 5.15 மணிக்கு புறப்படும் பிட்ரகுண்டா-சென்னை சென்ட்ரல் பயணிகள் ரயில் பிப்.6 முதல் பிப்.20 வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

Top Post Ad

Below Post Ad