Type Here to Get Search Results !

2019 நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு துவங்கியது.! முதல் வாக்கை பதிவு செய்த வீரர்கள்.!!










டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, ஆணையர்கள் அசோக் லவாசா, சுகில் சந்திரா 2019 மக்களவை தேர்தல் தேதி மற்றும் தேர்தல் குறித்து அறிவிப்புகளை வெளியிட்டனர். மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.

முதல் கட்ட தேர்தல் - ஏப்ரல் 11
2-வது கட்ட தேர்தல் - ஏப்ரல் 18
3-வது கட்ட தேர்தல் - ஏப்ரல் 23
4-வது கட்ட தேர்தல் - ஏப்ரல் 29
5-வது கட்ட தேர்தல் - மே 6
6-வது கட்ட தேர்தல் - மே 12
7-வது கட்ட தேர்தல் - மே 19
வாக்கு எண்ணிக்கை - மே 23

நாடு முழுவதும் அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று 2019 நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு, துவங்கியது.



முதல் வாக்கை பதிவு செய்தனர், இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படையினர்.

அருணாசல பிரதேசத்தில் உள்ள லோகித்புர் மலை கிராமத்தில் தபால் வாக்குகளை பதிவு செய்தனர், பாதுகாப்பு படையினர்.


Top Post Ad

Below Post Ad