Type Here to Get Search Results !

புதிய செல்போன் வேலை செய்யாததால் வாங்கிய கடை முன்பே செல்போனை எரித்த வாடிக்கையாளர்



 சென்னை குரோம்பேட்டையில் புதிய செல்போன் வேலை செய்யாததால் வாங்கிய கடை முன்பே செல்போனை வாடிக்கையாளர் எரித்துள்ளார். தாம்பரம் கடைமடையை சேர்ந்த தலைமலை என்பவர் ரூ.14000க்கு குரோம்பேட்டையில் செல்போன் வாங்கினார். சிம்கார்டு போட்டு ஆன்-செய்த போது செல்போன் வேலை செய்யாததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். செல்போனை விற்ற கடைக்காரர் வேறு போன் மாற்றித் தர மறுத்ததால் கடை முன்பு செல்போனை வாடிக்கையாளர் எரித்துள்ளார்.


Top Post Ad

Below Post Ad