Type Here to Get Search Results !

கனமழை தொடர்வதால் கேரளாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை

 கேரளாவில் கனமழை காரணமாக மாநிலத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் கனமழை தொடர்வதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Top Post Ad

Below Post Ad