Type Here to Get Search Results !

அரசு மருத்துவர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்



*தமிழகம் முழுவதும் 8 நாட்களாக நீடித்து வந்த போராட்டம்  முடிவுக்கு வந்தது

*பணிக்கு திரும்பாவிட்டால் நடவடிக்கை என அரசு  எச்சரிக்கை விடுத்திருந்தது

*முதலமைச்சர், அமைச்சர் வேண்டுகோளை ஏற்று தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவிப்பு

*போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் மீதான நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும்- போராட்டக்குழு

இதனையடுத்து
போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களின் பணி முறிவு உத்தரவு திரும்ப பெறப்படுகிறது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கும்.

அரசின் கோரிக்கையை ஏற்று போராட்டத்தை கைவிட்ட மருத்துவர்களுக்கு நன்றி எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.


Top Post Ad

Below Post Ad