Type Here to Get Search Results !

மொபைல் நம்பரை பதிவு செய்யுங்கள்.SBI அறிவிப்பு

எஸ்.பி.ஐ வங்கி இரவு 8 மணி - காலை 8  வரை ரூ.10,000க்கும் மேல் பணம் எடுப்பவர்களுக்கு ஜன.1 முதல் செல்போனுக்கு ஓ.டி.பி அனுப்பப்படும் என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில் பொதுமக்களில் பலர்  தங்கள் மொபைல் நம்பரை வங்கியில் பதிவு செய்யவில்லை என்றும், விரைவில் வங்கி கிளைகளில் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளது.


Top Post Ad

Below Post Ad