Type Here to Get Search Results !

ஏ.டி.எம் கார்டு குளோன் மோசடி!

ஏ.டி.எம்மில் கார்டை பயன்படுத்தும்போது தகவல்களை திருடி, அந்த கார்டுகளை குளோன் செய்து, வாடிக்கையாளர்களின் பணத்தை திருடுவதாக 9 வழக்குகள் பதிவாகியுள்ளது.

ஏ.டி.எம் கார்டுகளில்  இஎம்வி சிப் பொருத்தப்பட்டும் இந்த மோசடி நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணம் திருடுபோனவர்களிடம், வங்கிகள், 10 நாட்களுக்குள் வட்டியுடன் பணத்தை திருப்பி தர வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.


Top Post Ad

Below Post Ad