Type Here to Get Search Results !

கிராம சபை கூட்டங்கள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு

 சுதந்திர தினம் அன்று நடைபெறும் கிராம சபை கூட்டங்கள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சமூக இடைவெளியை பின்பற்ற முடியாததால் கிராம சபை கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மே.1-ம் தேதியும் கிராம சபை கூட்டம் நடைபெறவில்லை.

Top Post Ad

Below Post Ad