Type Here to Get Search Results !

ஆதார், ரேஷன் அட்டைகள் - மீறினால் கடும் நடவடிக்கை...

இந்திய முழுவதும் பொதுமக்கள் தங்கள் ரேஷன் அட்டையை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது.

இதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30 என்றும், இணைக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.

பொதுமக்கள் https://uidai.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று ரேஷன் - ஆதார் அட்டைகளை இணைக்கலாம்.


Top Post Ad

Below Post Ad