திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று முதல் பக்தர்கள் இலவச தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி கோயிலில் இலவச தரிசனத்திற்காக நாள்தோறும் 3,000 டிக்கெட்டுகள் தேவஸ்தானம் சார்பில் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.