Type Here to Get Search Results !

தமிழக மக்களே உஷார்

தமிழகத்தில் தொடர் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் பழைய கட்டடங்களில் தங்கி இருப்பவர்கள் உடனடியாக வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை அறிவித்துள்ளது.

மேலும் இடி மின்னல்கள் அடிக்கடி ஏற்படவாய்ப்புள்ளதால் குடைகளை உபயோகிக்க வேண்டாம், மரத்தின் அடியிலோ, திறந்த வெளியிலோ நிற்க வேண்டாம் என தெரிவித்துள்ளது.


Top Post Ad

Below Post Ad