Type Here to Get Search Results !

ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அரசு பணியிலிருந்து விடுவிப்பு




ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை அரசு பணியிலிருந்து விடுவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 
கடந்த 6 ஆண்டுகளாக அறிவியல்நகர துணைத் தலைவராக பணியாற்றி வந்த சகாயம், பணியிலிருந்து ஓய்வு பெற சுமார் 2 ஆண்டுகள் எஞ்சியிருந்த நிலையில், விருப்ப ஓய்வு கேட்டு அனுமதி கோரியிருந்தார்.
இதையடுத்து அவரை பணியிலிருந்து இன்று அரசு விடுவித்துள்ளது. மதுரை ஆட்சியராக இருந்தபோது கிரானைட் குவாரி விவகாரத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர் சகாயம் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags

Top Post Ad

Below Post Ad