Type Here to Get Search Results !

அனைத்து மாவட்டங்களிலும் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் தொடங்க அரசாணை வெளியீடு





தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் தொடங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 
சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து அனைத்து மாவட்டங்களிலும் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் தொடங்க முடிவு செய்யப்பட்டு, தனி ஏ.டி.ஜி.பி. நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அந்தந்த மாவட்டங்களில் சைபர் குற்றப்பிரிவில் பணியாற்ற விருப்பம் உள்ளோரின் விண்ணப்பமும் பெறப்பட்டது.
இந்நிலையில், 36 மாவட்டங்கள், 7 மாநகராட்சிகள் உட்பட 46 புதிய சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்களின் பட்டியலுடன் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
Tags

Top Post Ad

Below Post Ad