கிராஜூட்டிக்கான வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் பியூஸ் கோயல் அறிவித்துள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளில் இபிஎப் உறுப்பினர்களின் எண்ணிக்கை 2 கோடி அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய மெகா பென்சன் திட்டத்தை துவக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.