Type Here to Get Search Results !

10 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு சிக்கியது கரடி!


ஊட்டி  நகரில்  நேற்று  இரவு  கரடி  ஒன்று  உலவியது.  இதுகுறித்து  இன்று  காலை  வனத்துறையினருக்கு  தகவல்  தெரிவிக்கப்பட்டது.  ஆனால்,  காலை  6  மணியளவில்  தகவல்  தெரிவித்து  மதியம்  இரண்டு  மணிக்கே  வன  கால்நடை  மருத்துவர்  வந்து  சேர்ந்தார்.

  10  மணி  நேர  போராட்டத்துக்குப்  பின்  கரடியை  மயக்க  ஊசி  செலுத்தி  வனத்துறையினர்  பிடித்தனர். 


Top Post Ad

Below Post Ad