Type Here to Get Search Results !

சாம்பலானது 7 லட்சம் ரூபாய்!

அருப்புக்கோட்டையில்  எச்டிஎஃப்சி  வங்கி  ஏடிஎம்  மையத்தில்  தீ  விபத்து  ஏற்பட்டது.  ஏடிஎம்  மையத்தில்  7  லட்சம்  ரூபாய்  இருந்ததாக  கூறப்படுகிறது.உடனடியாக  தீயணைப்பு  வாகனத்துடன்  சம்பவ  இடத்துக்கு  வந்த  அருப்புக்கோட்டை  தீயணைப்புத்  துறையினர்  தண்ணீரை  பீய்ச்சியடித்து  தீயை  அணைத்தனர். பணம்  எரிந்து  சாம்பலானது.  

Top Post Ad

Below Post Ad