Type Here to Get Search Results !

தமிழகத்தில் 6 சிறப்பு அதிகாரிகள் நியமனம்...

தமிழகத்தில் சிஏஏ,  என்.பி.ஆர், என்.ஆர்.சிக்கு எதிரான போராட்டத்தை கட்டுப்படுத்த 6 சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்ட ஒழுங்கை கண்காணிக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மதுரை - அபய் குமார் சிங், நெல்லை - மகேஷ் குமார் அகர்வால், முருகன், திண்டுக்கல் - ஸ்டாலின், தேனி - பாஸ்கரன், தூத்துக்குடி - மகேந்திரன் நியமிக்கப்பட்டு உள்ளனர். நியமிக்கப்பட்ட அதிகாரிகளை ஒருங்கிணைத்து தமிழக சட்டம், ஒழுங்கு ஏடிஜிபி செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Top Post Ad

Below Post Ad