Type Here to Get Search Results !

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹1000 ரூபாய் வழங்கப்படும் - முதல்வர் அதிரடி அறிவிப்பு


தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹1000 ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு 

கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க ₹3250 கோடி ஒதுக்கீடு

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் விலையின்றி வழங்கப்படும்
-முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

Top Post Ad

Below Post Ad