மக்கள் அதிக அளவில் ரயில் நிலையத்திற்கு தவிர்க்கும் வகையில் நடைமேடை கட்டணத்தை ரூ.10-ல் இருந்து ரூ.50-ஆக உயர்த்தி தென்னக ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கொரொனா காரணமாக பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த கட்டண உயர்வு மக்கள் கூடுவதை தடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.