Type Here to Get Search Results !

'மக்கள் ஊரடங்கு' - நடைமுறையை வெளிப்படுத்தும் மணல் சிற்பம்.



புரி கடற்கரை, ஒடிசாவில்
கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் விதமாக பிரதமர் மோடி அறிவுறுத்தியபடி 'மக்கள் ஊரடங்கு' நடைமுறையை வெளிப்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள மணல் சிற்பம்.




Top Post Ad

Below Post Ad