Type Here to Get Search Results !

நவ.,29-ல் புதிய புயல் - மக்களுக்கு அடுத்த எச்சரிக்கை

நிவர் புயல் கரையை கடந்த நிலையில், வருகிற 29-ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது..

நிலப்பரப்பு வழியாக நகரும் நிவர் புயல் வலுவிழந்தது. அடுத்த 6 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். தற்போது புதுச்சேரியில் இருந்து 85 கி.மீ., சென்னையில் இருந்து 95 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளது. மேலும், புயல் காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர்.


Top Post Ad

Below Post Ad