Type Here to Get Search Results !

மின்கட்டண அளவீட்டின்போதே மின் கட்டணம் செலுத்தும் முறை தமிழகத்தில் விரைவில் அறிமுகம்



மின்கட்டண அளவீட்டின்போதே, மின் கணக்கீட்டாளர் மூலம் கட்டணம் வசூலிக்கும் புதிய முறையை விரைவில் அமல்படுத்தபோவதாக தமிழக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. பாயின்ட் ஆஃப் சேல் கருவிமூலம், நுகர்வோரின் வீட்டுக்கே சென்று மின்கட்டணம் வசூலிக்கப்படும். மின்வாரிய அலுவலகங்கள்,இ-சேவைமையங்கள், உள்ளிட்ட இடங்களில் மின்கட்டணம் செலுத்தி வரும் மக்களுக்கு விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என கூறியுள்ளது.

Top Post Ad

Below Post Ad