Type Here to Get Search Results !

நாளை முதல் சென்னை புறநகர் ரயில்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பயணிக்க அனுமதி



நவம்பர் 23-ந் தேதி முதல் சென்னை புறநகர் ரயில்களில் பெண்கள் பயணிக்க அனுமதி அளித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.

அதன்படி, வார நாட்களில் அதிகாலை முதல் காலை 7 மணி வரையிலும், காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும், அதன்பின் 7.30 மணி முதல் இரவு வரையிலும் பயணிக்கலாம். மேலும், 12 வயது வரை உள்ள குழந்தைகள் பெண் பயணிகளுடன் பயணிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.


Top Post Ad

Below Post Ad