Type Here to Get Search Results !

விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி

விவசாய பயிர் கடன் தள்ளுபடி
தமிழகத்தில் விவசாய பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ரூ.12,110 கோடி விவசாய பயிர்க் கடன் தள்ளுபடி.
 

16.43 லட்சம் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன் ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்யப்படுவதாக  முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் தெரிவித்துள்ளார்.


கொரோனா காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பயிர்க்கடன் தள்ளுபடி என எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.


விவசாய பயிர் கடன் தள்ளுபடி செய்வதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
Tags

Top Post Ad

Below Post Ad