பெண்ணே.......
பெண்ணாகப் பிறந்ததற்காகப் பெருமைப்படு.
ஏன் தெரியுமா?
ஆண் இனம் அண்டம் கலக்கிய சீசரைத் தரலாம்,சிந்தனைச் சிற்பி சாக்ரடீசைத் தரலாம்,வீர நெப்போலியனைத் தரலாம், அகிம்சா மூர்த்தி காந்தியடிகளைத் தரலாம். ஆனால்....
அதிசய இரசாயனம் செய்து அதில் உருவெடுத்த அழும் குழந்தைக்குப் பால் கொடுத்து உறங்க வைக்கும் ஓர் அன்னையை ஆண் இனம் தரமுடியுமா?
*அனைத்து மகளிருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துகள்.
கிராத்தூரான்