Type Here to Get Search Results !

கனமழை காரணமாக இன்று (29-11-2021) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படும் மாவட்டங்கள் விவரம்

 


கனமழை காரணமாக இன்று (29-11-2021) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படும் மாவட்டங்கள் விவரம்


1.செங்கல்பட்டு (பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை)

2.நெல்லை (பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை)

3.தூத்துக்குடி (பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை)

4.திருவாரூர் (பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை) 

5. காஞ்சிபுரம் (பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை)

6. திருவள்ளூர் (பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை)

7. சென்னை (பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை)

8.நாகப்பட்டினம் (பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை)

9.திருவாண்ணமலை (பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை)

10.கடலூர் (பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை)

11.தஞ்சாவூர் (பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை)

 12. விழுப்புரம் (பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை)

13.மயிலாடுதுறை (பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை)

14.பெரம்பலூர்  (பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை)

15.ராணிப்பேட்டை  (பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை)

16.கன்னியாகுமரி  (பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை)

17.அரியலூர் (பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை)

18.கள்ளக்குறிச்சி (பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை)

19.விருதுநகர் (பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை)

20.சேலம் (பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை)

21.வேலூர் (பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை)

22.திண்டுக்கல் (பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை)

23.தேனி  (பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை)

24.தென்காசி  (பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை)

25.தருமபுரி  (பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை)


*புதுச்சேரி மற்றும்  காரைக்காலில் 2  நாட்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை




மற்ற மாவட்டங்களில் விடுமுறை குறித்த அறிவிப்பு வந்தவுடன் UPDATE செய்யப்படும்
Tags

Top Post Ad

Below Post Ad