*வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த மண்டலம் ஃபானி புயலாக மாறியது - வானிலை மையம்.
*இந்த புயல் நாளை அதி தீவிர புயலாக வலுப்பெறக் கூடும்.
*மீனவர்கள் ஏப்.,29, 30, மே 1 ஆகிய தேதிகளில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம்.
*ஏப்.,30, மே 1-ல் வடகடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.