Type Here to Get Search Results !

புயல் உருவாகியது...

 *வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த மண்டலம் ஃபானி புயலாக மாறியது - வானிலை மையம்.

*இந்த புயல் நாளை அதி தீவிர புயலாக வலுப்பெறக் கூடும்.

*மீனவர்கள் ஏப்.,29, 30, மே 1 ஆகிய தேதிகளில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம்.

*ஏப்.,30, மே 1-ல் வடகடலோர  மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.


Top Post Ad

Below Post Ad